
TNPSC General Tamil Quiz Part - 1
Start
Congratulations - you have completed TNPSC General Tamil Quiz Part - 1.You scored %%SCORE%% out of %%TOTAL%%.Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1 |
‘நாடகத் தமிழ் உலகின் இமயமலை’ என்ற பாராட்டுக்குரியவர் யார்?
A | புத்தனேரி சுப்பிரமணியம் |
B | சங்கரதாசசுவாமிகள் |
C | பம்மல் சம்பந்தனார் |
D | பரிதிமாற்கலைஞர் |
Question 2 |
“துடிப்பிருக்கும் சங்கரதாசு சுவாமிகள் எழுத்திலெல்லாம், சுவைசொட்டும் சந்தநயம் தொய்ந்திருக்கும்” என்று பாராட்டியவர் யார்?
A | பாரதிதாசனார் |
B | பம்மல் சம்பந்தனார் |
C | புத்தனேரி சுப்பிரமணியம் |
D | பரிதிமாற்கலைஞர் |
Question 3 |
‘ஓங்க லிடைவந் துயர்ந்தோர் தொழவிளங்கி’ எனும் பாடல் வரிகள் இடம்பெறும் நூல் …….
A | சிலப்பதிகாரம் |
B | தண்டியலங்காரம் |
C | இனியவை நாற்பது |
D | தொல்காப்பியம் |
Question 4 |
நரிவிருத்தம் என்னும் நூலின் ஆசிரியர் யார்?
A | கம்பர் |
B | தாயுமானவர் |
C | திருத்தக்கத்தேவர் |
D | குமரகுருபரர் |
Question 5 |
“தமிழ்மொழி அழகான சித்திர வேலைப்பாடமைந்த வெள்ளித்தட்டு, திருக்குறள் அதில் வைக்கப்பட்டுள்ள தங்க ஆப்பிள்”, தமிழ் என்னை ஈர்த்தது, குறளோ என்னை இழுத்தது – என்றவர் ………
A | கால்டுவெல் |
B | வீரமாமுனிவர் |
C | ஜி.யு.போப் |
D | டாக்டர்.கிரௌல் |
Question 6 |
“தமிழை யார் காப்பார் என்று ஏங்கியபோது நான் காப்போன்”என்று எழுந்தவர் ……..
A | தேவநேயப் பாவாணர் |
B | திரு.வி.க |
C | உ.வே.சாமிநாதர் |
D | மீனாட்சி சுந்தரனார் |
Question 7 |
இராமானுஜம் ஒரு பிறவிக் கணித மேதை என்றவர் யார்?
A | ஈ.டி.பெல் |
B | ஜீலியன் ஹக்சிலி |
C | இந்திராகாந்தி |
D | ஆளுநர் லட்ஸ் |
Question 8 |
“நெல்லும் உயிர் அன்றே நீரும் உயிர் அன்றே” எனும் பாடல் வரிகள் இடம்பெற்ற நூல் எது?
A | புறநானூறு |
B | தொல்காப்பியம் |
C | நன்னூல் |
D | அகநானூறு |
Question 9 |
கவிஞரேறு, பாவலர்மணி என்ற சிறப்பு பெயர்களைக் கொண்டவர் யார்?
A | முடியரசன் |
B | அ.மருதகாசி |
C | வாணிதாசன் |
D | க.சச்சிதாநந்தன் |
Question 10 |
தமிழ்பாடம் சொல்லி சொல்லி மாணவர்களை தமிழின்பால் ஈர்த்தவர் யார்?
A | மீனாட்சி சுந்தரனார் |
B | உ.வே.சாமிநாதர் |
C | சாலை இளந்திரையன் |
D | பெருஞ்சித்திரனார் |
Question 11 |
பாவேந்தர் - சொற்றொடர் பொருத்தம் காண்க.
A | திணைப் பொருத்தம் |
B | சிறப்பு பொருத்தம் |
C | இடப்பொருத்தம் |
D | எண் பொருத்தம் |
Question 12 |
கமகப்பிரியா, பார்வதிநாதன் என்ற சிறப்பு பெயர்களைப் பெற்றவர் …….
A | மாணிக்கவாசகர் |
B | கண்ணதாசன் |
C | வானிதாசன் |
D | திருஞானசம்பந்தர் |
Question 13 |
நேர் இணைச் சொற்களைத் தேர்வு செய்க.
A | அல்லும் பகலும் |
B | கற்றோரும் மற்றோரும் |
C | ஏற்றத்தாழ்வு |
D | பேரும் புகழும் |
Question 14 |
கீழ்க்கண்டவற்றுள் சரியான ஒன்றை தேர்வு செய்க.
A | சிங்கக்குட்டி |
B | சிங்கக்குருளை |
C | சிங்கக்கன்று |
D | சிங்கப்பறழ் |
Question 15 |
கி.பி 9 ஆம் நூற்றாண்டில் ............... என்ற பாண்டிய மன்னன் காலத்தில், மதுரை ஆசிரியர் ‘இளங்கௌதமன்’ சித்தன்னவாசல் ஓவியங்களை தீட்டினார்.
A | உக்கிரப் பெருவழுதி |
B | அவனிசேகர ஸ்ரீவல்லபன் |
C | இரண்டாம் இராசசிம்மன் |
D | முடத்திருமாறன் |
Question 16 |
‘மூவலூர் இராமாமிர்தம் திருமண உதவித் திட்டம்’ தொடங்கப்பட்ட ஆண்டு ……..
A | 1979 |
B | 1986 |
C | 1976 |
D | 1989 |
Question 17 |
நையாண்டி நாடகம், கேளிக்கை நாடகங்களை அறிமுகப்படுத்தியவர் யார்?
A | சங்கரதாசு சுவாமிகள் |
B | கந்தசாமி |
C | பரிதிமாற்கலைஞர் |
D | பம்மல் சம்பந்தனார் |
Question 18 |
கோவலன் சரித்திரம் - என்னும் நாடகத்தை மதுரையில் அரங்கேற்றியவர் யார்?
A | பரிதிமாற்கலைஞர் |
B | மு.கந்தசாமி |
C | பம்மல் சம்பந்தனார் |
D | சங்கரதாசு சுவாமிகள் |
Question 19 |
மதுரை மீனாட்சியம்மையே சிறுமியாக வந்து முத்துமணி மாலையைப் பரிசளித்தது ?
A | மாணிக்கவாசகர் |
B | திருநாவுக்கரசர் |
C | திருஞானசம்பந்தர் |
D | குமரகுருபரர் |
Question 20 |
‘ஆர்கலி உலகத்து மக்கட்கெல்லாம், ஓதலில் சிறந்தது ஒழுக்கமுடைமை’ எனும் பாடல் வரிகள் இடம்பெற்ற நூல் ……..
A | ஆசாரக்கோவை |
B | நாலடியார் |
C | முதுமொழிக்காஞ்சி |
D | இனியவை நாற்பது |
Question 21 |
‘இராமானுஜம் உயர் ஆராய்ச்சி நிறுவனம்’ திறக்கப்பட்ட ஆண்டு ……..
A | 1972 |
B | 1920 |
C | 1962 |
D | 1957 |
Question 22 |
‘தமிழ்தென்றல்’ என்று சிறப்பிக்கப்படுபவர் யார்?
A | வீரமாமுனிவர் |
B | பாரதிதாசனார் |
C | தேவநேயப் பாவாணர் |
D | திரு.வி.க |
Question 23 |
தமிழகத்தின் வேர்ட்ஸ்வொர்த் என சிறப்பிக்கப்படுபவர் யார்?
A | வண்ணதாசன் |
B | வாணிதாசன் |
C | கண்ணதாசன் |
D | முடியரசன் |
Question 24 |
‘முருகன் அல்லது அழகு’ என்ற நூலின் ஆசிரியர் யார்?
A | வீரமாமுனிவர் |
B | திரு.வி.க |
C | ஜி.யு.போப் |
D | தாயுமானவர் |
Question 25 |
கம்பரை ஆதரித்த வள்ளல் யார்?
A | சடையப்ப வள்ளல் |
B | வரபதி ஆட்கொண்டான் |
C | சந்திரன் சுவர்க்கி |
D | அரிமர்த்தன பாண்டியன் |
Question 26 |
திருவாடுதுறை ஞானதேசிகராகிய அம்பலவான தேசிக மூர்த்திக்கு தொண்டராய் இருந்தவர் ............
A | உ.வே.சாமிநாதர் |
B | மீனாட்சி சுந்தரனார் |
C | தாயுமானவர் |
D | சுவாமிநாத தேசிகர் |
Question 27 |
20 ஆம் நூற்றாண்டில் இராமானுஜம் மிகச்சிறந்த கணிதமேதை என்று பாராட்டியவர்?
A | ஆளுநர் லட்ஸ் |
B | ஈ.டி.பெல் |
C | லிட்டில்வுட் |
D | ஜுலியன் ஹக்சிலி |
Question 28 |
திருவாரூர் நாண்மணிமாலை என்னும் நூலின் ஆசிரியர் யார்?
A | எண்ணாயினாப் புலவர் |
B | மாணிக்கவாசகர் |
C | அந்தககவி வீரராகவர் |
D | குமரகுருபரர் |
Question 29 |
இராமானுஜர் சாதாரண மனிதரல்லர், இவர் இறைவன் தந்த பரிசு - என்றவர்
A | ஆளுநர் லட்ஸ் |
B | ஜீலியன் ஹக்சிலி |
C | லிட்டில்வுட் |
D | ஈ.டி.பெல் |
Question 30 |
மதுரை என்னும் சொல்லுக்கு ............ என்பது பொருள்.
A | இனிமை |
B | செம்மை |
C | வளமை |
D | பழமை |
Question 31 |
“மாபாவியோர் கூடி வாழும் மாநகருக்கு மன்னா போகாதீர்” என்று கோவலனிடம் கண்ணகிக் கூறினாள் - இதில் மாபாவி என்பது குறிப்பது
A | மா - அலைமகள், பா - கலைமகள், வி - மலைமகள் |
B | மா - மலைமகள், பா - அலைமகள், வி - கலைமகள் |
C | மா - மலைமகள், பா - கலைமகள், வி - அலைமகள் |
D | மா - கலைமகள், பா - அலைமகள், வி - மலைமகள் |
Question 32 |
பழங்கால மக்கள் தாங்கள் தங்கிய மலைக்குகைகளிலும், பாறைகளிலும் வரைந்தவை ................ என்று அழைக்கப்படுகின்றன.
A | கோட்டோவியங்கள் |
B | வட்டிகைச் செய்தி |
C | கண்ணெழுத்து |
D | புனையா ஓவியம் |
Question 33 |
‘சித்திரகாரப்புலி’ என்று சிறப்பிக்கப்படுபவர் யார்?
A | இராசசிம்மன் |
B | இராஜராஜசோழன் |
C | நரசிம்மவர்மன் |
D | மகேந்திரவர்மன் |
Question 34 |
வளையல் என்பது ………
A | காரணச் சிறப்புப்பெயர் |
B | காரணப் பொதுப்பெயர் |
C | இடுகுறிப் பொதுப்பெயர் |
D | இடுகுறிச் சிறப்புப்பெயர் |
Question 35 |
கோலமயில் ஒயிலாக ஆடியது - எவ்வகை சொற்றொடர் பொருத்தம்
A | திணைப்பொருத்தம் |
B | இடப்பொருத்தம் |
C | பால் பொருத்தம் |
D | சிறப்புப் பொருத்தம் |
Question 36 |
கொடையில் சிறந்தவர் பாரி - இதில் இடம்பெற்றுள்ள வேற்றுமை உருபு?
A | ஐந்தாம் வேற்றுமை உருபு |
B | ஆறாம் வேற்றுமை உருபு |
C | நான்காம் வேற்றுமை உருபு |
D | ஏழாம் வேற்றுமை உருபு |
Question 37 |
‘விளி வேற்றுமை’ எனவும் அழைக்கப்படும் வேற்றுமை உருபு எது?
A | எட்டாம் வேற்றுமை |
B | ஆறாம் வேற்றுமை |
C | முதல் வேற்றுமை |
D | நான்காம் வேற்றுமை |
Question 38 |
இலஞ்சி என்னும் சொல் ………
A | முற்றுப்போலி |
B | இறுதிப்போலி |
C | இடைப்போலி |
D | முதற்போலி |
Question 39 |
வண்ணங்கலவாமல் கரித்துண்டுகளால் வடிவம் மட்டும் வரைவதைப் .................. என்றழைத்தனர்.
A | கோட்டோவியங்கள் |
B | வட்டிகைச் செய்தி |
C | புனையா ஓவியம் |
D | கண்ணெழுத்து |
Question 40 |
பாரதிக்குப்பின் கவிதை மரபில் திருப்பம் கொண்டு வந்தவர் ……..
A | சுரதா |
B | முடியரசன் |
C | ந.பிச்சமூர்த்தி |
D | பாரதிதாசனார் |
Question 41 |
சீட்டுக்கவி பாடுவதிலும், நகைச்சுவை ததும்ப பாடுவதிலும் வல்லவர் ……….
A | மோசிகீரனார் |
B | அந்தககவி வீரராகவர் |
C | குமரகுருபரர் |
D | எண்ணாயினாப் புலவர் |
Question 42 |
சார்பெழுத்துக்கள் எத்தனை வகைப்படும்?
A | 8 |
B | 18 |
C | 10 |
D | 12 |
Question 43 |
தம்பி + உம் இதில் எவ்வகை சொற்கள் வந்துள்ளது?
A | உரிச்சொல் |
B | இடைச்சொல் |
C | வினைச்சொல் |
D | பெயர்ச்சொல் |
Question 44 |
கீழ்க்கண்டவற்றுள் காரணப் பொதுப்பெயர் எது?
A | பனை |
B | மரங்கொத்தி |
C | பறவை |
D | காடு |
Question 45 |
நாடக மேடைகளில் பல வண்ணங்களில் தீட்டப்பட்ட திரைச்சீலைகளுக்குப் பெயர் என்ன?
A | துகிலிகை |
B | ஓவிய எழினி |
C | எழுதெழில் அம்பலம் |
D | வட்டிகை |
Question 46 |
தமிழ்நாட்டில் சங்ககாலத்திற்கு முன்னர் வரைந்த ஓவியங்களை ........... என வழங்கினர்.
A | கோட்டோவியங்கள் |
B | சித்திர சபை |
C | சித்திரக்கூடம் |
D | கண்ணெழுத்து |
Question 47 |
கீழ்க்கண்டவற்றுள் பொருந்தாத ஒன்றைத் தேர்ந்தெடு.
A | மறையவர் வீதி – மன்னவர் வாழும் பகுதி |
B | பொன்வீதி – பொற்கடைகள் |
C | கூலவீதி - தானியக்கடை |
D | அறுவை வீதி - ஆடைகள் விற்கும் கடைப்பகுதி |
Question 48 |
கீழ்க்கண்டவற்றுள் பொருந்தாததை தேர்ந்தெடு.
A | பெருஞ்சித்திரனார் |
B | நல்லந்துவனார் |
C | கண்ணகனார் |
D | இளந்திருமாறன் |
Question 49 |
தருமிக்கு இறைவன் தண்டமிழ்ப் பாடல் தந்தமைப்பற்றி விளக்கும் நூல் திருவிளையாடற்புராணம். இதனை இயற்றியவர் யார்?
A | நக்கீரர் |
B | பரஞ்சோதியார் |
C | பெருங்கொல்லனார் |
D | கதங்கண்ணகனார் |
Question 50 |
கணிதத்தில் இரட்டை மாமேதைகளாக விளங்கியவர்கள்?
A | ஹார்டி மற்றும் லிட்டில்வுட் |
B | ஆய்லர் மற்றும் ஜாகோபி |
C | ஈ.டி.பெல் மற்றும் ஜுலியன் ஹக்சிலி |
D | ரிச்செர்ட் மற்றும் ஆஸ்கே |
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect.
Get Results
There are 50 questions to complete.
You have completed
questions
question
Your score is
Correct
Wrong
Partial-Credit
You have not finished your quiz. If you leave this page, your progress will be lost.
Correct Answer
You Selected
Not Attempted
Final Score on Quiz
Attempted Questions Correct
Attempted Questions Wrong
Questions Not Attempted
Total Questions on Quiz
Question Details
Results
Date
Score
Hint
Time allowed
minutes
seconds
Time used
Answer Choice(s) Selected
Question Text
All done
Need more practice!
Keep trying!
Not bad!
Good work!
Perfect!
God is great