TNPSC General Tamil Test – 1

TNPSC General Tamil Questions Test – 1

Results

Please share with your friends
Please share with your friends

#1. ‘நட்சத்திரங்களின் நடுவே’ என்னும் கவிதை நூலினை எழுதியவர் யார் ?

#2. ‘யாதுமாகி நின்றாய்’ என்ற நூலினை எழுதியவர் யார் ?

#3. ‘பத்மகிரிநாதர் தென்றல் விடு தூது’ என்ற சிற்றிலக்கிய நூலை எழுதியவர் யார் ?

#4. ‘நறுந்தொகை’ என்ற அறநெறிக் கருத்துக்களைக் கூறும் நூல் யாருடையது ?

#5. “கடும் பகட்டு யானை நெடுந்தேர்க் கோதை திரு மா வியல் நகர்க் கருவூர் முன்துறை” – எனும் வரிகள் இடம்பெறும் நூல் ……..

#6. ‘பாஞ்சாலி சபதம் பாடிய பாரதி’ என்னும் பாரதியின் வரலாற்றுப் புதினத்தை எழுதியவர் ……..

#7. ‘சுடுமண் சிலைகள்’ என்ற குறும்படத்திற்கு அனைத்துலக விருதினைப் பெற்றவர் ……..

#8. கீழ்கண்டவற்றுள் தவறான இணையைக் கண்டறிக.

#9. கீழ்கண்டவற்றுள் பொருந்தாத ஒன்றை தேர்ந்தெடு.

#10. ‘மழைக்காலமும் குயிலோசையும்’ என்னும் நூலை எழுதியவர் யார் ?

#11. “புலவர் பாடும் புகழுடையோர் விசும்பின், வலவன் ஏவா வான ஊர்தி” என்ற பாடல் வரிகள் இடம்பெறுவது

#12. …….. இல் கோத்தாரி கல்விக் குழு பரிந்துரையில் அனைத்து நிலையிலும் மகளிர் கல்வியை வலியுறுத்தியது.

#13. ‘வலம்புரி மூழ்கிய வான்திமில் பரதவர்’ எனும் வரிகள் இடம்பெறும் நூல் ……..

#14. தனக்குரிய ஒரு மாத்திரை அளவிலிருந்து குறையாத உகரம் ……..

#15. அஞ்சு பழங்கள் வாங்கி வா – இதில் ‘அஞ்சு’ என்பது ……..

#16. ‘உண்கலம்’ என்பது ……..

#17. ……. இல் அமைதிக்கான நோபல் பரிசினை கைலாஷ் சத்யார்த்தி பெற்றார்.

#18. பிக்ஷீ, ரேவதி என்ற புனைப்பெயர்களில் தனது படைப்புகளை தந்தவர் யார் ?

#19. ‘வெறிகமழ் கழனியுள் உழுநர் வெள்ளமே’ – இவ்வடி உணர்த்தும் பொருள்

#20. நடுவண் அரசு காமராசருக்கு பாரதரத்னா விருது வழங்கிய ஆண்டு ……..

#21. ‘சிதம்பரனாரின் பிரசங்கத்தையும், பாரதியாரின் பாட்டையும் கேட்டால் செத்த பிணம் உயிர்பெற்று எழும். புரட்சி ஓங்கும். அடிமைப்பட்ட நாடு ஐந்தே நிமிடங்களில் விடுதலை பெறும்’ என்று பாராட்டியவர் ……..

#22. ‘அறிக அறிவியல்’ என்னும் இதழை நடத்தியவர் ……..

#23. பொருந்தாத ஒன்றைத் தேர்வு செய்க.

#24. கீழ்கண்டவற்றுள் சரியான இணையைத் தேர்ந்தெடு.

#25. இரா.பி.சேது அவர்கள் எழுதிய இந்திய அரசின் சாகித்திய அகாதெமி விருது பெற்ற முதல் நூல் ……..

#26. ‘உலகு கிளர்ந்தன்ன உருகெழு வங்கம்’ என்று பெரிய கப்பலை வர்ணிக்கும் நூல் …….

#27. ‘அப்படியே நிற்கட்டும் அந்த மரம்’ என்னும் நூலின் ஆசிரியர் யார் ?

#28. பஞ்சமகா சப்தம் என்னும் இசையை ஒலிக்கும் இசைக்கருவி வகை எது ?

#29. சுதந்திர தொழிலாளர் கட்சியைத் தொடங்கி தேர்தலில் போட்டியிட்டவர் யார் ?

#30. திருச்சி அருகில் அல்லூரில் திருவள்ளுவர் தவச்சாலையும், பாவாணர் நூலகமும் அமைத்தவர் ……..

#31. நீலகேசி நூலில் உள்ள சருக்கங்களின் எண்ணிக்கை ……. ஆகும்.

#32. கட்டபொம்மன் கதைப்பாடல்களைத் தொகுத்து வீரபாண்டிய கட்டபொம்மு கதைப்பாடல்’ என்னும் நூலாக அளித்தவர் யார்?

#33. முற்காலத்தில் பாய்மரக்கப்பல்களில் பாய்கள் பயன்படுத்தப்பட்டதை ‘கூம்பொடு மீப்பாய் களையாது’ என்று குறிப்பிடும் நூல்

#34. தைப் பொங்கலுக்கு வெள்ளை அடிப்பர். இத்தொடரில் ‘வெள்ளை’ என்பது ……..

#35. பெயர்ச்சொல்லைக் கருத்தாவாக மாற்றுவது ……. வேற்றுமை.

#36. படம் + காட்சி என்பது …….. புணர்ச்சி.

#37. ‘உமர்கய்யாம் பாடல்கள்’ என்னும் மொழிபெயர்ப்பு நூலை படைத்தவர் யார் ?

#38. “ஏடென்று கல்வி; சிலர் எழுதும் பேசும் இயலன்று கல்வி; பலர்க் கெட்டா தென்னும் வீடன்று கல்வி; ஒரு தேர்வு தந்த விளைவன்று கல்வி; அது வளர்ச்சி வாயில்” – என்றவர் யார் ?

#39. சொ.விருத்தாச்சலம் என்னும் இயற்பெயரைக் கொண்டவர் யார் ?

#40. அண்ணல் அம்பேத்கர் 1915 ல் ……. என்ற ஆய்விற்காக முதுகலை பட்டம் பெற்றார்.

#41. கவிதை, ஓவியம், நடனம், நடித்தல் போன்ற கலைத் தொடர்பான செயல்பாடுகளை ஒழுங்குபடுத்தும் மூளையின் பகுதி எது ?

#42. உலக வனவிலங்கு தினம் கடைபிடிக்கப்படும் நாள் எது ?

#43. “நல்லியாழ் மருப்பின் மெல்ல வாங்கிப் பாணன் சூடான் பாடினி அணியான்” என்று பாணர்கள் பற்றிய செய்திகள் இடம்பெறும் நூல் எது ?

#44. ‘தூண்டில் கதைகள்’ என்னும் நூலை எழுதியவர் யார் ?

#45. “கண்ணெழுத்துப் படுத்த எண்ணுப் பல்பொதி” என்று கண்ணெழுத்துப் பற்றிய செய்திகள் இடம்பெறும் நூல் எது ?

#46. ‘தொடுவானம்’ என்னும் நூலினை எழுதியவர் யார் ?

#47. “சிறியிலை நெல்லித் தீங்கனி குறியாது ஆதல் நின்னகத்து அடக்கிச் சாதல் நீங்க எமக்கீந் தன்னையே” என்ற புகழ்பெற்ற வரிகள் யாருடையது ?

#48. பொருந்தாத ஒன்றைத் தேர்வு செய்க.

#49. கீழ்கண்டவற்றுள் சரியான இணையைக் கண்டறிக.

#50. ‘உலகு உண்ண உண், உடுத்த உடுப்பாய்’ என்று பாடியவர் ……..

#51. கி.பி.1873 ஆம் ஆண்டு கோதாவரி ஆற்றின் குறுக்கே தௌலீஸ்வரம் என்னும் அணையைக் கட்டியவர் யார் ?

#52. ‘மின்சாரப்பூ’ என்னும் நூலுக்காக 2008 ல் சாகித்திய அகாதெமி விருது பெற்றவர் யார் ?

#53. ‘அஞ்சல் தலைகளின் தந்தை’ என்ற நூலை எழுதியவர் யார் ?

#54. ‘நான் மனிதன், மனிதனைச் சார்ந்த எதுவும் எனக்குப் புறமன்று’ என்பது யாருடைய கூற்று ?

#55. “ஒரு பூவின் மலர்ச்சியையும் ஒரு குழந்தையின் புன்னகையையும் புரிந்துகொள்ள அகராதிகள் தேவைப்படுவதில்லை, பாடலும் அப்படித்தான்”- என்று குறிப்பிட்டவர்

#56. குழந்தை திருமணத்தை தடுப்பதற்காக கொண்டு வரப்பட்ட ‘சாரதா சட்டம்’ ……. ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது.

#57. “தரங்கம்பாடி தங்கப்புதையல்” என்னும் நூலினை எழுதியவர் யார் ?

#58. “நன்கல வெறுக்கை துஞ்சும் பந்தர்” என்ற வரிகள் இடம்பெறும் நூல் எது ?

#59. அகில உலகத் தமிழாய்வு மன்றம் உருவாகவும், உலகத் தமிழராய்ச்சி நிறுவனம் உருவாகவும் காரணமாக இருந்தவர் யார் ?

#60. ‘மே தினமே வருக’ ‘கவிஞனின் காதல்’ ‘நிலைப்பெற்ற சிலை’ உள்ளிட்ட நூல்களை எழுதியவர் யார் ?

#61. இணைய வணிகத்தைக் கண்டுபிடித்தவர் யார் ?

#62. ‘அப்பா சிறுவனாக இருந்தபோது’ என்ற நூலினை எழுதியவர் யார் ?

#63. “அவரவர் அனுபவிப்பதும் எழுத்தாக வடிப்பதும் அவரவர் முறை” என்னும் கோட்பாட்டை உடையவர் யார் ?

#64. ‘பெருகுவள’ என்ற அடைமொழி உடைய நூல் எது ?

#65. “பன்ன அரும் கலைதெரி பட்டிமண்டபம்” என்று பட்டிமண்டபம் குறித்த வரிகள் இடம்பெறும் நூல் எது ?

#66. பீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டம் சால மிகுத்துப் பெயின் என்னும் குறளில் பயின்று வரும் அணி …….

#67. மருந்தாகித் தப்பா மரத்தற்றால் செல்வம் பெருந்தகை யான்கண் படின் – இக்குறளில் இடம்பெறும் அணி

#68. அடிகளிலோ, சீர்களிலோ முதல் எழுத்து அளவொத்து நிற்க, இரண்டாம் எழுத்து ஒன்றியமைவது …….

#69. பைங்கூழ் வளர்ந்தது – இதன் ஆகுபெயர் என்ன ?

#70. ‘கருவேலங்காடு’ – எவ்வகை பெயர்ச்சொல்.

#71. சொல்லின் முதலில் மட்டுமே இடம் பெறுவது …….

#72. கீழ்கண்டவற்றுள் சரியான இணையைத் தேர்வு செய்க.

#73. ‘தீதும் நன்றும் பிறர்தர வாரா’ என்ற வரிகள் இடம்பெறும் நூல் எது ?

#74. வெண்பாவில் ‘உயர்வு’ என்னும் ஈற்றுச்சீரில் வரும் ஓரசையின் வாய்பாடு ……..

#75. ‘நாய் கத்தும்’ இத்தொடர் …….. ஆகும்.

#76. பீலி, உகிர், ஆழி – இச்சொற்கள் …….. ஆகும்.

#77. மா, பலா, வாழை என்பது ……..

#78. ‘கல்லார்க்கும் கற்றார்க்கும் களிப்பருளும் களிப்பே’ என்ற வரிகள் யாருடையது ?

#79. ‘ஓர் அணுவினைத் துளைத்து சதகூறிட்ட கோணிம் உளன்’ என்ற வரிகள் யாருடையது ?

#80. ‘அகல்வயல் பொழிந்தும் உறுமிடத்துதவா உவர்நிலம்’ என்ற வரிகள் இடம்பெறும் நூல் ……..

#81. ‘புதுநெறிகண்ட புலவர்’ என்று வள்ளலாரை பாராட்டியவர் யார்?

#82. தேசபக்தன், நவசக்தி ஆகிய இதழ்களை நடத்தியவர் …….

#83. ‘ராசதண்டனை’ என்னும் நாடக நூலை இயற்றியவர் ……..

#84. “திருந்திய பண்பும் சீர்த்த நாகரிகமும் பொருந்திய தூய மொழி தமிழ்ச் செம்மொழியாம்” என்றவர்

#85. தமிழை வடமொழி வல்லாண்மையின்றும் மீட்பதற்காகவே இறைவன் என்னைப் படைத்தான் என்றவர் ……..

#86. சாதுவன் என்பவன் வாணிகத்தின் பொருட்டுக் கடல் கடந்து சென்றதாகக் குறிப்பிடும் நூல் ……..

#87. ‘சக்தி வைத்தியம்’ என்னும் சிறுகதைத் தொகுப்பிற்காக 1979ல் சாகித்திய அகாதெமி விருது பெற்றவர் யார் ?

#88. யாப்பதிகாரம், தொடையதிகாரம் உள்ளிட்ட நூல்களை இயற்றியவர் யார் ?

#89. வலம் வந்தான் என்னும் சொல்லில் மகரக்குறுக்கம் பெறும் மாத்திரை அளவு …….

#90. ‘தமிழ் படிக்கும் பேறு பெற்றேன்’ என்பதில் பேறு என்பது …….

#91. ‘வேட்கை’ என்னும் சொல்லின் ஐகாரக் குறுக்கம் பெறும் மாத்திரை அளவு …….

#92. ‘வரைந்த ஒவியம்’ – இச்சொல்லுக்குரிய புணர்ச்சி …….

#93. ‘உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே’ என்ற வரிகள் இடம்பெறும் நூல் எது ?

#94. கீழ்கண்டவற்றுள் இதழ் மற்றும் இதழாசிரியர்களுடன் பொருந்தாத ஒன்றைக் கண்டறிக.

#95. பொருந்தாத இணையைத் தேர்ந்தெடு.

#96. புயல்களில் வலம்புரிப் புயல், இடம்புரிப் புயல் என்ற இரண்டு சுழற்சியை முதலில் கண்டறிந்து குறிப்பிட்டவர் ……...

#97. “அல்லில் ஆயினும் விருந்து வரின் உவக்கும்” என்று விருந்தோம்பலைப் பற்றி குறிப்பிடும் நூல் எது ?

#98. வேதாரண்யப் புராணம் என்னும் நூலை இயற்றியவர் …….

#99. ‘தேம்பாவணி’ நூலில் உள்ள பாடல்களின் எண்ணிக்கை …….

#100. மலையை யானையாக உருவகம் செய்து மலையில் எழும் ஓசைகளை அதன் மதம் என்றும் விளக்கும் நூல் …….

Finish

TNPSC General Tamil Questions Test

கிளௌகோமாவுக்கான சிகிச்சையானது பொதுவாக கண் சொட்டுகள், மருந்துகள் அல்லது அறுவை சிகிச்சையின் மூலம் உள்விழி அழுத்தத்தைக் குறைப்பதை உள்ளடக்குகிறது. பார்வை இழப்பைத் தடுக்கவும் கண் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கவும் ஆரம்பகால நோயறிதல் மற்றும் சிகிச்சை அவசியம்.

முடிவுரை:

மனிதக் கண் என்பது நம்பமுடியாத சிக்கலான மற்றும் முக்கியமான உறுப்பு ஆகும், இது நம்மைச் சுற்றியுள்ள உலகத்தைப் பார்க்கும் மற்றும் உணரும் திறனில் முக்கிய பங்கு வகிக்கிறது. கண்ணைப் பாதிக்கும் மற்றும் பார்வை இழப்பை ஏற்படுத்தும் பல நிலைமைகள் இருந்தாலும், பார்வையைப் பாதுகாக்கவும் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தவும் பல சிகிச்சைகள் உள்ளன.

வழக்கமான கண் பரிசோதனைகள் நல்ல கண் ஆரோக்கியத்தைப் பேணுவதற்கும், சாத்தியமான சிக்கல்களை முன்கூட்டியே கண்டறிவதற்கும், அவை மிகவும் மேம்பட்ட நிலைக்கு முன்னேறுவதற்கும் அவசியம். உங்கள் பார்வையில் ஏதேனும் மாற்றங்களை நீங்கள் சந்தித்தால், துல்லியமான நோயறிதல் மற்றும் பொருத்தமான சிகிச்சையைப் பெற விரைவில் ஒரு கண் மருத்துவரைப் பார்ப்பது அவசியம்.

சரியான கவனிப்பு மற்றும் கவனத்துடன், நம் கண்களை ஆரோக்கியமாகவும், நம் வாழ்நாள் முழுவதும் நன்றாகச் செயல்படவும் உதவலாம், நம்மைச் சுற்றியுள்ள உலகின் அனைத்து அழகையும் அதிசயத்தையும் தொடர்ந்து அனுபவிக்க அனுமதிக்கிறது.

புகைப்படம் எடுத்தல் மற்றும் திரைப்பட உருவாக்கம் ஆகியவை நமது சமூகத்தில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும் இரண்டு கலை வடிவங்கள். வாழ்நாள் முழுவதும் நாம் விரும்பும் தருணங்களையும் நினைவுகளையும் அவை கைப்பற்றுகின்றன, மேலும் அவை நம்மைச் சுற்றியுள்ள உலகத்தைப் பற்றிய நமது உணர்ச்சிகளையும் உணர்வையும் பாதிக்கும் சக்தியைக் கொண்டுள்ளன. இந்த கட்டுரையில், புகைப்படம் எடுத்தல் மற்றும் திரைப்பட உருவாக்கம் மற்றும் அவை காலப்போக்கில் எவ்வாறு உருவாகியுள்ளன என்பதை ஆராய்வோம்.

TNPSC General Tamil Questions Test – 1

புகைப்படக்கலையின் பரிணாமம்

புகைப்படம் எடுத்தல் வரலாற்றை 19 ஆம் நூற்றாண்டில் பிரெஞ்சு கண்டுபிடிப்பாளர் ஜோசப் நைஸ்ஃபோர் நீப்ஸ் கேமரா அப்ஸ்குராவைப் பயன்படுத்தி முதல் நிரந்தர படத்தைப் பிடித்தார். அவரது செயல்முறையானது ஒரு பியூட்டர் பிளேட்டை ஒரு ஒளிச்சேர்க்கைப் பொருளால் பூசி பல மணிநேரங்களுக்கு வெளிச்சத்திற்கு வெளிப்படுத்தியது. இதன் விளைவாக அவரது ஜன்னலுக்கு வெளியே ஒரு மங்கலான காட்சி இருந்தது, அதை அவர் ஹெலியோகிராஃப் என்று அழைத்தார்.

பல ஆண்டுகளாக, புகைப்படம் எடுத்தல் உருவானது மற்றும் பொது மக்களுக்கு அணுகக்கூடியதாக மாறியது. 1888 இல் கோடாக் கேமராவின் அறிமுகம் புகைப்பட வரலாற்றில் ஒரு குறிப்பிடத்தக்க திருப்புமுனையாக அமைந்தது. இது பயன்படுத்த எளிதானது, எடுத்துச் செல்லக்கூடியது மற்றும் மலிவு விலையில் இருந்த முதல் கேமராவாகும், மேலும் தொழில்முறை புகைப்படக் கலைஞர்களை நம்பாமல் மக்கள் தங்கள் சொந்த நினைவுகளைப் படம்பிடிக்க அனுமதித்தது.

1990 களில் டிஜிட்டல் கேமராக்கள் அறிமுகப்படுத்தப்பட்டவுடன், புகைப்படம் எடுத்தல் இன்னும் அணுகக்கூடியதாக மாறியது. டிஜிட்டல் கேமராக்கள் ஃபிலிம் அல்லது டார்க்ரூம் ப்ராசஸிங் தேவையில்லாமல் புகைப்படங்களை எடுக்க மக்களை அனுமதித்தன. இன்று, கிட்டத்தட்ட அனைவரின் ஸ்மார்ட்போனிலும் கேமரா உள்ளது, இது புகைப்படம் எடுப்பதை இன்னும் அணுகக்கூடியதாகவும் எங்கும் நிறைந்ததாகவும் மாற்றியுள்ளது.

Please share with your friends

1 thought on “TNPSC General Tamil Test – 1”

  1. Mam pls conduct many exams that helps us more. Your work make us to improve our steps. Fabulous channel ya……

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top