11th Tamil Studies Test 2

Please share with your friends

இந்த பகுதியில் 11 ஆம் வகுப்பு தமிழ் பாடத்திலிருந்து 20 கொள்குறி வகை வினாக்கள் வழங்கப்பட்டுள்ளது. பயிற்சியைத் தொடங்க..

11th Tamil Studies Test 2

Results

Please share with your friends
Please share with your friends

#1. தமிழர் பாரம்பரிய நாள் கொண்டாடப்படுவது ................

#2. “ஃபாரன்ஹீட் 451” என்ற நூல் எதைப்பற்றிக் குறிப்பிடுகிறது?

#3. ‘தகப்பன் கொடி’ என்ற புதினத்திற்காக 2003 ஆம் ஆண்டு தமிழக அரசின் விருது பெற்றவர் யார்?

#4. “காழ்வரை நில்லா கடுங்களிற்று ஒருத்தல் யாழ்வரைத் தங்கி யாங்கு” என்ற பாடல் வரிகள் இடம்பெறுவது .................

#5. “விஷ்ணுபுரம் மற்றும் கொற்றவை” ஆகிய நாவல்களை எழுதியவர் யார்?

#6. தமிழிசை இயக்கத்தின் தந்தை என்று போற்றப்படுபவர் யார்?

#7. ‘யானைகள் - அழியும் பேருயிர்’ என்னும் நூலை எழுதியவர் ......................

#8. காவடிச் சிந்தின் தந்தை என அழைக்கப்படுபவர் யார்?

#9. ‘உலக நீரிழிவு நோய் தினம்’ கடைபிடிக்கப்படுவது .....................

#10. தமிழில் வந்த முதல் அறிவியல் இதழ் ................

#11. “இந்தியக் கல்வி வளர்ச்சியின் மகாசாசனம்” என்று போற்றப்படுவது ..................

#12. ஆனந்தரங்கன் கோவை என்னும் நூலை இயற்றியவர் யார்?

#13. “சின்னச்சீறா” என்பது யாரால் எழுதப்பட்டது?

#14. வடமொழியில் எழுதப்பட்ட ‘பில்கணீயம்’ என்னும் காவியத்தைத் தழுவி தமிழில் பாரதிதாசனால் எழுதப்பட்டது ...............

#15. பதிற்றுப்பத்து நூலில் இரண்டாம் பத்தின் பாட்டுடைத் தலைவன் யார்?

#16. “பட்டிமண்டபத்துப் பாங்கறிந்து ஏறுமின்” என்ற வரிகள் இடம்பெறும் நூல் .................

#17. “களப்பிரர் காலத் தமிழகம்” என்னும் ஆய்வு நூலை எழுதியவர் யார்?

#18. “ஆதிகபிலர் சொன்ன ஆகமத்தின் சொற்படியே சாதிவகை இல்லாமல் சஞ்சரிப்பது எக்காலம்” என்றவர்

#19. ‘ஆலாபனை’ என்னும் கவிதைத் தொகுப்பிற்காகச் சாகித்திய அகாதெமி விருது பெற்றவர் யார்?

#20. “சிலிக்கன் சில்லுப்புரட்சி” என்ற நூலை எழுதியவர் யார் ................

Finish

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!