10th Tamil Unit 1 Online Test

10th Tamil Unit 1 Online Test

10th Tamil Unit 1 Online Test

Results

Please share with your friends
Please share with your friends

#1. “விழிகளை இழக்க நேரிட்டால் கூட தாய்த்தமிழினை இழந்துவிடக்கூடாது” என்று எண்ணியவர் ……….

#2. “புரோகிதருக்காக அமாவாசை காத்திருப்பதில்லை” என்று எழுதியவர்

#3. ‘முதிரை’ என்பது ………. வகை தானியங்களுக்கு வழங்கும் சொல்லாகும்.

#4. முதன்முதலில் தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட நூல் …........

Answer: கார்டிலா (1554)

#5. கீழ்க்கண்டவற்றுள் பொருந்தாத இணையைத் தேர்ந்தெடு.

#6. ‘மகபுகுவஞ்சி’, ‘எண்சுவை’ என்ற நூல்களை எழுதியவர் யார்?

#7. செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்குநராகப் பணியாற்றியவர் யார்?

#8. “அன்னை மொழியே அழகார்ந்த செந்தமிழே” என்ற பாடல் பரிகள் யாருடையது?

#9. தேவநேயம், திருக்குறள் தமிழ் மரபுரை ஆகிய நூல்களை இயற்றியவர் யார்?

#10. பாவலரேறு பெருஞ்சித்திரனாரின் இயற்பெயர் என்ன?

#11. தென்மொழி, தமிழ்ச்சிட்டு ஆகிய இதழ்களை நடத்தியவர் யார்?

#12. “தென்னன் மகளே திருக்குறளின் மாண்புகழே”என்ற பாடல் வரிகளில் தென்னன் என்பது ………. ஐ குறிக்கிறது

#13. ‘தனிப்பாடல் திரட்டு’ என்ற நூலை இயற்றியவர் யார்?

#14. “தேணிலே ஊரிய செந்தமிழின் – சுவை தேரும் சிலப்பதிகாரமதை ஊனிலே எம்முயிர் உல்லலவும் - நிதம் ஓதி யுனர்ந்தின் புருவோமே” என்று பாடியவர்

#15. “தவறின்றி தமிழ் எழுதுவோம்” என்ற நூலினை எழுதியவர் யார்?

#16. தமிழ்த்தென்றல் திரு.வி.க போல இமைகளை மூடியபடி எழுதும் ஆற்றலைக் கற்றுக்கொண்டவர்

#17. கீழ்க்கண்டவற்றுள் மலரின் நிலைகளுடன் பொருந்தாத இணையைத் தேர்ந்தெடு.

#18. கீழ்க்கண்டவற்றுள் பொருந்தாத இணையைத் தேர்ந்தெடு.

#19. உலகத் தமிழ்க் கழகத்தை நிறுவி அதன் தலைவராக செயல்பட்டவர் யார்?

#20. கீழ்க்கண்டவற்றுள் தமிழ்த்திரு இரா.இளங்குமரனாரின் படைப்புகளுள் பொருந்தாத ஒன்றைத் தேர்ந்தெடு.

#21. தமிழ்ச் சொல்லாராய்ச்சியில் உச்சம் தொட்டவர் என்று சிறப்பிக்கப்படுபவர் யார்?

#22. ‘பாவியக்கொத்து’, ‘பள்ளிப் பறவைகள்’ என்ற நூல்களை எழுதியவர் யார்?

#23. “சாகும்போதும் தமிழ்படித்துச் சாகவேண்டும் – என்றன் சாம்பலும் தமிழ்மணந்து வேகவேண்டும்” என்று குறிப்பிட்டவர் யார்?

#24. தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட முதல் நூலான ‘கார்டிலா’ ……… வரிவடிவில் அச்சிடப்பட்டது.

#25. ‘நுழாய்’ என்ற சொல்லின் பொருள் என்ன?

#26. “சொல்லாராய்ச்சியில் பாவாணரும் வியந்த பெருமகனார்” என்ற சிறப்புக்குரியவர் யார்?

#27. கீழ்க்கண்டவற்றுள் சரியான இணையைத் தேர்ந்தெடு.

#28. கீழ்க்கண்டவற்றுள் தவறான இணையைத் தேர்ந்தெடு.

#29. உலகத்திலேயே ஒரு மொழிக்காக உலக மாநாடு நடத்திய முதல் நாடு ………..

#30. ‘நாம் ஏன் தமிழ் காக்க வேண்டும்’ என்ற நூலினை எழுதியவர் யார்?

#31. சம்பா நெல் வகைகளில் ………. வகைகள் உள்ளதாக அறியப்படுகிறது.

#32. ஒரு செல்லோ, சொற்றொடரோ இருபொருள்பட வருவது ………. எனப்படும்.

#33. இரட்டுற மொழிதல் அணி ……….. என்றும் அழைக்கப்படுகிறது.

#34. ‘சந்தக்கவிமணி’ என்று அழைக்கப்படுபவர் யார்?

#35. தமிழழகனாரின் இயற்பெயர் ……….

#36. முதல் தமிழ் கணினி ……… ஆண்டு கொண்டுவரப்பட்டது.

#37. ………… பெயரில் முதல் தமிழ் கணினி 1983 ஆம் ஆண்டு டி.சி.எம்.டேட்டா புரொடக்ஸ் நிறுவனம் உருவாக்கியது.

#38. “களம்புகத் துடித்து நின்ற உனக்கு, வெற்றிச்சாறு கிடைத்துவிட்டது, உண்டு மகிழ்ந்தாய்; உன் புன்னகைதான் அதற்குச் சான்று” என்ற உரைநடை யாருடையது?

#39. உவமை அணியை உரைநடையில் பயன்படுத்துகையில் ……….. என்கிறோம்.

#40. ‘மழையும் புயலும்’ என்ற நூலினை எழுதியவர் யார்?

#41. தேரை அமர்ந்ததினால் கெட்ட தேங்காய் ……….. என்று அழைக்கப்படுகிறது.

#42. கீழ்க்கண்ட இலை வகைகளில் தவறான இணையைத் தேர்ந்தெடு.

#43. ‘வெங்கழி’ என்ற சொல்லின் பொருள் ……….

#44. ‘சொல்லின் செல்வர்’ என்று அழைக்கப்படுபவர்

#45. ‘தமிழின்பம்’ என்னும் நூலின் ஆசிரியர் ………

#46. ‘பச்சை நிழல்’ என்ற நூலினை எழுதியவர் யார்?

#47. “குடிசைகள் ஒருபக்கம், கோபுரங்கள் மறுபக்கம், பசித்த வயிறுகள் ஒருபக்கம், புளிச்சேப்பக்காரர்கள் மறுபக்கம்” என்ற வரிகள் யாருடையது?

#48. “பெரியாருடைய பெரும் பணியை நான் ஒரு தனிமனிதனின் வரலாறு என்றல்ல ஒரு சகாப்தம் – ஒரு கால கட்டம் – ஒரு திருப்பம் – என்று கூறுகிறேன்” என்றவர் யார் ?

#49. “இந்தியாதான் என்னுடைய மோட்சம், இந்தியாவின் நன்மைதான் என் நன்மை, இந்தியாதான் என்இளமையின் மெத்தை, என் யௌவனத்தின் நந்தவனம், என் கிழக்காலத்தின் காசி” என்று பெருமையுடன் கூறியவர்

#50. ‘புதிய உரைநடை’ என்னும் நூலுக்காக சாகித்திய அகாதெமி விருது பெற்றவயர் யார்?

#51. கீழ்க்கண்டவற்றுள் எழில் முதல்வன் எழுதாத நூலை தேர்ந்தெடு.

#52. “வாழையும் கமுகும் தாழ்குலைத் தெங்கும், மாவும் பலாவும் சூழ்அடுத்து ஓங்கி, தென்னவன் சிறுமலை திகழ்ந்து தோன்றும்” என்ற வரிகள் நூல் எது?

#53. செய்யுளில் ஒரு பெயர்ச்சொல் எச்சச் சொல்லாகத் திரிந்து அளபெடுப்பது ……….. ஆகும்.

#54. செய்யுளில் ஓசை குறையும்போது அதனை நிறைவு செய்ய, நெட்டெழுத்துக்கள் அளபெடுத்தலை ………… என்று கூறுவர்.

#55. இசைநிறை அளபெடை என்றும் அழைக்கப்படுவது

#56. கீழ்க்கண்டவற்றுள் எதிர்மறை தொழிற்பெயரைத் தேர்ந்தெடு.

#57. கீழ்க்கண்டவற்றுள் முதனிலை திரிந்து வரும் தொழிற்பெயர் எது?

#58. வினையாலனையும் பெயருக்கு பொருந்தாத ஒன்றைத் தேர்ந்தெடு.

#59. ‘மெத்த வணிகலன்’ என்னும் தொடரில் தமிழழகனார் குறிப்பிடுவது ………

#60. ‘காய்ந்த இலையும் காய்ந்த தோகையும்’ நிலத்துக்கு நல்ல உரங்கள், இத்தொடர் குறிப்பிடுவது ……….

#61. எந்தமிழ்நா என்பதைப் பரித்தால் கிடைப்பது

#62. ‘கேட்டவர் மகிழப் பாடிய பாடல் இது’ – தொடரில் இடம்பெற்றுள்ள தொழிற்பெயரும் வினையாலணையும் பெயரும் …………

#63. வேர்க்கடலை, மிளகாய் விதை, மாங்கொட்டை ஆகியவற்றை குறிக்கும் பயிர்வகை எது?

#64. தேனினும் இனியநற் செந்தமிழ் மொழியே, தென்னாடு விளங்குறத் திகழுந்தென் மொழியே” என்ற கவிதை வரிகள் யாருடையது?

Finish

10th Tamil Unit 2 Online Test

SEO Reputation Management:

தேடுபொறி உகப்பாக்கம் மூலம் உங்கள் ஆன்லைன் நற்பெயரை எவ்வாறு மேம்படுத்துவது. இன்றைய டிஜிட்டல் யுகத்தில், ஒரு நிறுவனத்தின் ஆன்லைன் நற்பெயர் முன்னெப்போதையும் விட முக்கியமானது. இணையத்தில் கிடைக்கும் பரந்த அளவிலான தகவல்களால், வாடிக்கையாளர்களுடன் வணிகம் செய்ய முடிவெடுப்பதற்கு முன், வணிகங்களை ஆராய்ச்சி செய்து மதிப்பீடு செய்வது வாடிக்கையாளர்களுக்கு எளிதானது. இதன் விளைவாக, எதிர்மறையான ஆன்லைன் நற்பெயர் ஒரு நிறுவனத்தின் வெற்றியை கணிசமாக பாதிக்கும்.

SEO நற்பெயர் மேலாண்மை என்பது ஒரு நிறுவனத்தின் ஆன்லைன் நற்பெயரை மேம்படுத்த தேடுபொறி உகப்பாக்கம் நுட்பங்களைப் பயன்படுத்தும் நடைமுறையாகும். இந்த கட்டுரையில், SEO Reputation Management என்றால் என்ன, அது ஏன் முக்கியமானது மற்றும் பயனுள்ள எஸ்சிஓ நற்பெயர் மேலாண்மை உத்திகளை எவ்வாறு செயல்படுத்துவது என்பதை ஆராய்வோம்.

SEO Reputation Management என்றால் என்ன? 10th Tamil Unit 1 Online Test

SEO Reputation Management என்பது ஒரு நிறுவனத்தின் ஆன்லைன் நற்பெயரை மேம்படுத்த தேடுபொறி உகப்பாக்கம் (எஸ்சிஓ) நுட்பங்களைப் பயன்படுத்தும் செயல்முறையாகும். தேடுபொறி முடிவுகள் பக்கங்களின் (SERPகள்) மேலே நேர்மறையான தகவல்கள் தோன்றுவதையும் எதிர்மறையான தகவல்கள் கீழே தள்ளப்படுவதையும் உறுதிசெய்ய, நிறுவனத்தின் இணையதளம் மற்றும் ஆன்லைன் இருப்பை மேம்படுத்துவது இதில் அடங்கும்.

எதிர்மறையான மதிப்புரைகள், செய்திக் கட்டுரைகள் அல்லது சமூக ஊடக இடுகைகள் போன்ற SERP களின் மேல் தோன்றும் எதிர்மறைத் தகவலைக் கொண்ட வணிகங்களுக்கு SEO நற்பெயர் மேலாண்மை மிகவும் முக்கியமானது. எஸ்சிஓ நற்பெயர் மேலாண்மை உத்திகளைச் செயல்படுத்துவதன் மூலம், இந்த வணிகங்கள் தங்கள் ஆன்லைன் நற்பெயரை மேம்படுத்தி, தங்கள் பிராண்ட் இமேஜைப் பாதுகாக்க முடியும்.

SEO Reputation Management ஏன் முக்கியமானது? 10th Tamil Unit 1 Online Test

ஒரு நிறுவனத்தின் ஆன்லைன் நற்பெயர் அதன் வெற்றியை கணிசமாக பாதிக்கும். எதிர்மறையான ஆன்லைன் நற்பெயர் விற்பனை குறைவதற்கும், வாடிக்கையாளர்களை இழப்பதற்கும் மற்றும் ஒரு நிறுவனத்தின் பிராண்ட் இமேஜை சேதப்படுத்துவதற்கும் வழிவகுக்கும். மறுபுறம், நேர்மறையான ஆன்லைன் நற்பெயர் விற்பனை, வாடிக்கையாளர் விசுவாசம் மற்றும் வலுவான பிராண்ட் இமேஜுக்கு வழிவகுக்கும்.

ஒரு நிறுவனத்தின் ஆன்லைன் நற்பெயரில் தேடுபொறிகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. சாத்தியமான வாடிக்கையாளர்கள் ஒரு நிறுவனத்தின் பெயர் அல்லது தொடர்புடைய முக்கிய வார்த்தைகளைத் தேடும்போது, SERP களின் முதல் பக்கத்தில் தோன்றும் முடிவுகள் நிறுவனத்தைப் பற்றிய அவர்களின் உணர்வில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும். SEO நற்பெயர் மேலாண்மை உத்திகளை செயல்படுத்துவதன் மூலம், SERP களின் மேல் நேர்மறையான தகவல்கள் தோன்றுவதையும் எதிர்மறையான தகவல்கள் கீழே தள்ளப்படுவதையும் வணிகங்கள் உறுதிசெய்ய முடியும்.

பயனுள்ள SEO Reputation Management உத்திகளை எவ்வாறு செயல்படுத்துவது

வணிகங்கள் தங்கள் ஆன்லைன் நற்பெயரை மேம்படுத்த செயல்படுத்தக்கூடிய பல பயனுள்ள SEO Reputation Management உத்திகள் உள்ளன. மிக முக்கியமான சில உத்திகள் இங்கே:

Optimize Your Website

மிக முக்கியமான SEO Reputation Management உத்திகளில் ஒன்று தேடுபொறிகளுக்காக உங்கள் வலைத்தளத்தை மேம்படுத்துவதாகும். இது உங்கள் வலைத்தளத்தின் உள்ளடக்கம், மெட்டா விளக்கங்கள் மற்றும் தலைப்புக் குறிச்சொற்கள் முழுவதும் உங்கள் வணிகம் மற்றும் தொழில் தொடர்பான முக்கிய வார்த்தைகளைப் பயன்படுத்துவதை உள்ளடக்குகிறது.

Please share with your friends

3 thoughts on “10th Tamil Unit 1 Online Test”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top