11th Tamil Studies Test 8

Please share with your friends

இந்த பகுதியில் 11 ஆம் வகுப்பு தமிழ் பாடத்திலிருந்து 20 கொள்குறி வகை வினாக்கள் வழங்கப்பட்டுள்ளது. பயிற்சியைத் தொடங்க…

11th Tamil Studies Test 8

Results

Please share with your friends
Please share with your friends

#1. மகாராஜாவின் ரயில்வண்டி என்ற சிறுகதைத் தொகுப்பு யாருடையது?

#2. தொழிலாளர்களின் தந்தை என்று அழைக்கப்படுபவர் யார்?

#3. ஆசிரியரால் சர்வ வல்லமையிலும் பாதிப்பினை ஏற்படுத்த இயலும். அவரால் ஏற்படப்போகும் நல்ல விளைவுகள் அவர்களாலேயே மதிப்பிட இயலாது - என்றவர்

#4. ‘தெய்வமணிமாலை’ என்னும் நூலை எழுதியவர் ………………

#5. ‘இனிமையும் நீர்மையும் தமிழெனல்’ ஆகும் என்று ………………….. குறிப்பிடுகிறது.

#6. மாழ்கி என்னும் சொல்லின் பொருள் ……………

#7. ‘திருநங்கை’ என்ற சொல்லை முதன் முதலில் அறிமுகப்படுத்தியவர் யார்?

#8. மருந்தாகித் தப்பா மரத்தற்றால் செல்வம் பெருந்தகை யான்கண் படின் - இக்குறளில் இடம்பெறும் அணி

#9. ‘அமர் சோனார் பங்களா’ என்னும் பாடல் எந்த நாட்டினுடைய நாட்டுப் பண்ணாகும்?

#10. நன்னூலை இயற்றியவர் யார்?

#11. தமிழ்நாட்டில் நடந்த முதல் கவியரங்கம் திருச்சி வானொலி நிலையம் சார்பாக …………… என்ற பெயரில் ஒலிபரப்பானது.

#12. வடமேற்கு இந்தியாவில் இன்றுவரை வழக்கிலுள்ள ‘கொற்கை, வஞ்சி, தொண்டி வளாகம்’ முதலிய சொற்களை ஆய்வுலகின் கவனத்திற்கு கொண்டுவந்தவர் ………………..

#13. லிட்டன் பிரவு எழுதிய ‘இரகசிய வழி’ (The Secret Way) என்னும் நூலைத் தழுவி எழுதப்பட்ட நூல் எது?

#14. லோக் அதாலத் நீதிபதி பதவிக்கு நியமிக்கப்பட்ட முதல் திருநங்கை ……………..

#15. ஒடிசா மாநிலத்தில் கூடுதல் தலைமைச் செயலர் மற்றும் வளர்ச்சி ஆணையராக பொறுப்பில் உள்ள ஆய்வாளர் ………………

#16. நியூரானின் முதல் உண்மையான சித்திரத்தை பிரசுரித்தவர் ………………..

#17. உத்தரவேதம் என்று அழைக்கப்படும் நூல் எது?

#18. தேசபக்தன், நவசக்தி ஆகிய இதழ்களின் ஆசிரியராக விளங்கியவர் யார்?

#19. அப்துல் கலாம் அவர்கள் எழுதிய நூல் …………………

#20. ………………. அவர்கள் தமிழ்ப்பணியை கண்ட பெர்சிவல் பாதிரியார், தான் நடத்திய ‘தினவர்த்தமானி’ என்னும் இதழுக்கு அவரை ஆசிரியராக்கினார்.

Finish

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!