10th Tamil Unit 3 Online Test

10th Tamil Unit 3 Online Test

10th Tamil Unit 3 Online Test

Results

Please share with your friends
Please share with your friends

#1. அமொரிக்காவைச் சேர்ந்த …….…. தமிழ்ச்சங்கம் ‘வாழையிலை விருந்து விழா’வை ஆண்டுதோறும் கொண்டாடி வருகிறது.

#2. கீழ்க்கண்டவர்களுள் ‘சீவலமாறன்’ என்ற பட்டப்பெயரினைப் பெற்றவர் யார்?

#3. “மோப்பக் குழையும் அனிச்சம்” என்ற வரிகள் இடம்பெறும் நூல் எது?

#4. ‘கரிசல் வட்டாரச் சொல்லகராதி’யை உருவாக்கியவர் யார்?

#5. “பொருந்து செல்வமும் கல்வியும் பூத்தலால், வருந்தி வந்தவர்கக்கு ஈதலும் வைகலும், விருந்தும் அன்றி விளைவன யாவையே” என்ற வரிகள் இடம்பெறும் நூல் எது?

#6. கி.ராஜநாராயணன் எழுதிய எந்த நூல் 1991 ஆம் ஆண்டுக்கான சாகித்திய அகாதெமி விருது பெற்றது?

#7. “மருந்தே ஆயினும் விருந்தொடு உண்” என்று ஔவையார் பாடிய இவ்வரிகள் எந்த நூலில் இடம்பெற்றுள்ளது?

#8. “அல்லில் ஆயினும் விருந்து வரின் உவக்கும்” என்ற வரிகள் இடம்பெறும் நூல்

#9. “பலர்புகு வாயில் அடைப்பக் கடவுநர், வருவீர் உளீரோ” என்ற வரிகள் இடம்பெறும் நூல்

#10. நன்மொழி – இலக்கணக் குறிப்பு தருக.

#11. “ஒப்புடன் முகம் மலர்ந்தே, உபசரித்து உண்மை பேசி, உப்பிலாக் கூழ் இட்டாலும், உண்பதே அமிர்தம் ஆகும்” என்று குறிப்பிடும் நூல் எது?

#12. ‘காசிக்கண்டம்’ என்னும் நுலை எழுதியவர் யார்?

#13. கீழ்க்கண்டவற்றுள் அதிவீரராம பாண்டியர் இயற்றிய நூல்களுள் பொருந்தாத ஒன்றைத் தேர்ந்தெடு.

#14. அதிவீரராம பாண்டியர் இயற்றிய எந்த நூல் ‘வெற்றி வேற்கை’ என்று அழைக்கப்படுகிறது?

#15. கீழ்க்கண்டவற்றுள் தவறான இணையைத் தேர்ந்தெடு.

விடை: வேவை – வெந்தது, இறடி – தினை

#16. “விருந்தினரும் வறியவரும் நெருங்கி யுண்ண, மேன்மேலும் முகமலரும் மேலோர் போல” என்ற வரிகள் இடம்பபெறும் நூல்

#17. “உண்டால் அம்ம, இவ்வுலகம் இந்திரர், அமிழ்தம் இயைவ தாயினும், இனிதுஎனத், தமியர் உண்டலும் இலரே” என்ற வரிகள் இடம்பெறும் நூல்

#18. பத்துப்பாட்டு நூல்களில் ‘கூத்தராற்றுப்படை’ என்று அழைக்கப்படும் நூல் எது?

#19. ‘மலைபடுகடாம்’ நூலில் உள்ள பாடல்களின் எண்ணிக்கை ………..

#20. ‘மலைபடுகடாம்’ நூலின் பாட்டுடைத் தலைவன் யார்?

#21. திருக்கருவை அந்தாதி, லிங்கபுராணம், கூர்மபுராணம் ஆகிய நூல்களை எழுதியவர் யார்?

#22. ‘மலைபடுகடாம்’ நூலினை எழுதியவர் யார்?

#23. கீழ்க்கண்டவற்றுள் தவறான இணையைத் தேர்ந்தெடு.

விடை: கடும்பு – சுற்றம், ஆரி – அருமை

#24. “கறங்கு இசை விழவின் உறந்தை…….” என்ற வரிகள் இடம்பெறும் நூல்

#25. ‘கோபல்லபுரத்து மக்கள்’ கதையின் ஆசிரியர் ……….

#26. கீழ்க்கண்டவற்றுள் விடுதலைப் போராட்டத்தினைப் பின்னனியாக கொண்ட நூல் எது?

#27. ‘ஆறாம் திணை’ என்னும் நூலினை எழுதியவர் யார்?

#28. ‘சிறுவர் நாடோடி கதைகள்’ என்னும் நூலை எழுதியவர் யார்?

#29. “மைக்கடல் முத்துக்கு ஈடாய் மிக்க நெல்முத்து” என்னும் வரிகள் இடம்பெறும் நூல் எது?

#30. கீழ்க்கண்டவற்றுள் தவறான இணையைத் தேர்ந்தெடு.

#31. மலையை யாணையாக உருவகம் செய்து, மலையில் எழும் பலவகை ஓசைகளை அதன் மதம் என்று விளக்கும் நூல் எது?

#32. முற்றுப் பெறாத வினை, வினைச்சொல்லைத் தொடர்வது …………ஆகும்.

#33. முற்றுப்பெறாத வினை, பெயர்ச்சொல்லைத் தொடர்வது ………… ஆகும்.

#34. அறிஞருக்குப் பொன்னாடை – தொகாநிலைத்தொடரை தேர்ந்தெடு.

#35. பாடி மகிழ்ந்தனர் – தொகாநிலைத்தொடரை தேர்ந்தெடு.

#36. பாடினாள் கண்ணகி – தொகாநிலைத்தொடரைத் தேர்ந்தெடு.

#37. சாலச் சிறந்தது – சொற்றொடருக்கான தொகாநிலைத்தொடர் எது?

#38. பேருந்து வருமா? – தொகாநிலைத்தொடரைத் தேர்ந்தெடு.

#39. “குரல்உணங்கு விதைத் தினை உரல்வாய்ப் பெய்து, சிறிது புறப்பட்டன்றோ இலள்” என்ற வரிகள் இடம்பெறும் நூல்

#40. “சிலம்பு அடைந்திருந்த பாக்கம் எய்தி” என்னும் அடியில் பாக்கம் என்பது?

#41. அறிஞருக்கு நூல், அறிஞரது நூல் ஆகிய சொற்றொடர்களில் பொருளை வேறுபடுத்தக் காரணமாக அமைவது ………..

#42. காசிக்கண்டம் என்பது ……….

#43. ‘விருந்தினரைப் பேணுவதற்குப் பொருள் தேவைப்பட்டதால், தன் கருங்கோட்டுச் சீறியாழைப் பணையம் வைத்து விருந்தளித்தான் என்கிறது புறநானூறு’. இச்செய்தி உணர்த்தும் விருந்து போற்றிய நிலை எது?

Finish

10th Tamil Unit 4 Online Test

Introduction

NerdWallet: NerdWallet என்பது நிதி ஒப்பீட்டு தளமாகும், இது பல்வேறு காப்பீடு மற்றும் நிதி தயாரிப்புகளை வழங்குகிறது. அவர்களின் கார் காப்பீட்டு ஒப்பீட்டு கருவி பல வழங்குநர்களின் கொள்கைகளை ஒப்பிட்டு உங்கள் தேவைகளின் அடிப்படையில் உங்கள் தேடலைத் தனிப்பயனாக்க உங்களை அனுமதிக்கிறது.

Policygenius: Policygenius என்பது ஒரு விரிவான ஒப்பீட்டு தளமாகும், இது பல்வேறு காப்பீட்டுத் தயாரிப்புகளில் பல வழங்குநர்களின் பாலிசிகளை ஒப்பிட்டுப் பார்க்க உங்களை அனுமதிக்கிறது. அவை எளிமையான மற்றும் பயன்படுத்த எளிதான இடைமுகத்தையும், உரிமம் பெற்ற காப்பீட்டு முகவர்களுக்கான அணுகலையும் வழங்குகின்றன.

Compare.com: Compare.com என்பது car insurance company தளமாகும், இது பல வழங்குநர்களின் கொள்கைகளை சில நிமிடங்களில் ஒப்பிட்டுப் பார்க்க உங்களை அனுமதிக்கிறது. அவை பலவிதமான தேடல் விருப்பங்களையும் எளிய மேற்கோள் செயல்முறையையும் வழங்குகின்றன.

Insurify: Insurify என்பது 100க்கும் மேற்பட்ட வழங்குநர்களின் கொள்கைகளை ஒப்பிட்டுப் பார்க்க உங்களை அனுமதிக்கும் ஒப்பீட்டு தளமாகும். அவர்கள் ஒரு எளிய மற்றும் நெறிப்படுத்தப்பட்ட இடைமுகத்தையும், உரிமம் பெற்ற காப்பீட்டு முகவர்களுக்கான அணுகலையும் வழங்குகிறார்கள், அவர்கள் உங்கள் கேள்விகளுக்கு பதிலளிக்கலாம் மற்றும் சரியான பாலிசியைக் கண்டறிய உதவலாம்.

10th Tamil Unit 3 Online Test

car insurance company ஒப்பிடுவது உங்கள் தேவைகளுக்கு சரியான கவரேஜைக் கண்டறிவதில் முக்கியமான படியாகும். ஆன்லைன் ஒப்பீட்டு கருவிகள் மற்றும் ஆதாரங்களைப் பயன்படுத்துவதன் மூலம், பல வழங்குநர்களின் கொள்கைகளை விரைவாகவும் எளிதாகவும் ஒப்பிட்டு, உங்களுக்கு ஏற்ற கவரேஜைக் கண்டறியலாம். கவரேஜ் நிலைகள் போன்ற காரணிகளைக் கருத்தில் கொள்ள வேண்டும்,

கொள்கைகளை ஒப்பிடும்போது விலக்குகள், தள்ளுபடிகள் மற்றும் வாடிக்கையாளர் சேவை. மேலும் நினைவில் கொள்ளுங்கள், இது மலிவான பாலிசியைக் கண்டுபிடிப்பது மட்டுமல்ல, சரியான அளவிலான கவரேஜ் மற்றும் மன அமைதியை வழங்கும் பாலிசியைக் கண்டறிவது பற்றியது. 10th Tamil Unit 3 Online Test

car insurance company ஷாப்பிங் செய்யும்போது, உங்கள் நேரத்தை எடுத்து உங்கள் ஆராய்ச்சியை மேற்கொள்வது முக்கியம். அவசரப்பட்டு முடிவெடுக்க வேண்டாம், இறுதித் தேர்வை எடுப்பதற்கு முன் பல வழங்குநர்களின் கொள்கைகளை ஒப்பிட்டுப் பார்க்கவும். ஆன்லைனில் கார் காப்பீட்டை ஒப்பிட்டுப் பார்ப்பதன் மூலம், உங்கள் தேவைகளுக்கான சரியான பாலிசியை நீங்கள் கண்டுபிடித்து, உங்கள் பிரீமியத்தில் பணத்தைச் சேமிக்கலாம்.

ஆன்லைனில் கொள்கைகளை ஒப்பிடுவதுடன், பொறுப்பான மற்றும் பாதுகாப்பான ஓட்டுநராக இருப்பதும் முக்கியம். போக்குவரத்துச் சட்டங்களுக்குக் கீழ்ப்படிதல், தற்காப்புடன் வாகனம் ஓட்டுதல் மற்றும் உங்கள் வாகனத்தை முறையாகப் பராமரித்தல் ஆகியவை இதில் அடங்கும். பாதுகாப்பான ஓட்டுநராக இருப்பதன் மூலம், நீங்கள் விபத்துக்கள் மற்றும் உரிமைகோரல்களின் அபாயத்தைக் குறைப்பது மட்டுமல்லாமல், தள்ளுபடிகள் மற்றும் car insurance company

கார் இன்ஷூரன்ஸ் என்பது எந்தவொரு ஓட்டுனருக்கும் கட்டாயம் இருக்க வேண்டும், ஏனெனில் இது விபத்து அல்லது திருட்டுச் சம்பவங்களில் பாதுகாப்பை வழங்குகிறது. பல கார் இன்சூரன்ஸ் நிறுவனங்கள் வெளியில் இருப்பதால், கவரேஜை எங்கு தேடுவது என்பதை அறிவது பெரும் சவாலாக இருக்கும். இந்தக் கட்டுரையில், முதல் 10 கார் இன்சூரன்ஸ் நிறுவனங்கள் மற்றும் அவற்றின் பாலிசிகளைப் பற்றி விவாதிப்போம்.

Please share with your friends

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top