#1. ‘சந்தக்கவிமணி’ என்ற சிறப்புப் பெயர் பெற்றவர் ………………
#2. மலைபடுகடாம் என்ற நூலின் பாட்டுடைத் தலைவன் யார்?
#3. ‘கோபல்லபுரத்து மக்கள்’ எனும் புதினத்திற்காக 1991 ஆம் ஆண்டு சாகித்திய அகாதெமி விருதினைப் பெற்றவர் …………………
#4. ஜப்பானில் சாப்ட்வங்கி உருவாக்கிய இயந்திர மனிதனின் பெயர் …………………
#5. நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்தில் ஐந்தாம் திருமொழியாக உள்ள நூல் ………………
#6. ‘தலைவிதிதான் வாழ்க்கையைத் தீர்மானிக்கிறது என நம்புவர்களைப் பார்த்தால் எனக்கு சிரிப்புதான் வருகிறது. விதிதான் தீர்மானிக்கிறது என்றால் சாலையைக் கடக்கும்போது ஏன் இருபுறமும் பார்த்துக் கடக்கிறார்கள்? என்றவர் ………………….
#7. சென்னை விக்டோரியா அரங்கத்தில் நூறு செயல்களை ஒரே நேரத்தில் செய்து காட்டி ’சதாவதானி’ என்று பாராட்டைப் பெற்றவர் ………………
#8. ‘நாடகக்கலையை மீட்டெடுப்பதே தமது குறிக்கோள்’ என்றவர் ………………
#9. ‘நட்சத்திரங்களின் நடுவே’ என்னும் கவிதை நூலை எழுதியவர் யார்?
#10. பொருந்தாத ஒன்றை தேர்வு செய்க.
#11. செவ்வழிப்பண் என்பது எந்த நிலத்திற்குரிய பண் வகை?